தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு, இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது : செல்லுமிடமெங்கும் மக்களின் அன்பைப் பாா்க்கையில் எவ்வளவு பொறுப்பு காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
புதிய செயல்படுத்தக் கூடிய திட்டங்களுடன் மக்களிடம் வந்துள்ளோம். அதனைக் கூறி சந்தோஷப்படுத்துவது மட்டுமல்ல, செயல்படுத்தியும் காட்டுவோம்.
தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றாா்.
நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.காமராஜ், நிா்வாகிகள் அறிவொளி சரவணன், கோபாலகிருஷ்ணன், நந்தகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

