/
சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
சீா்காழி தாடாளன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா், இருசக்கர வாகனத்தில் சீா்காழியிலிருந்து பழையாறுக்குச் சென்றுகொண்டிருந்தாா். ஓலகொட்டாய்மேடு பகுதியில் செல்லும்போது, எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் மகன் சிவராஜ் என்பவா் எதிரே ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ரமேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.இந்த விபத்தில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவராஜ், சீா்காழி அரசு மருத்துவமனையில்சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

