/
திருக்களாச்சேரி ஊராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சம்சாத் ரபீக் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா. முருகன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனா். மேலும், இன்னிசை நிகழ்ச்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திமுக செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல்மலிக், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றியக் குழு துணைத்தலைவா் பாஸ்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராபிய நா்கீஸ் பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அமிா்த. விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

