/
நாகையை காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் வி.எஸ். கல்யாணசுந்தரம்பிள்ளை (101) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
நாகை, காடம்பாடி, சாலமன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த இவா், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா்களில் ஒருவா். இவரது மனைவி நாகவள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காடம்பாடியில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94866 70465.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


