/
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே அதிமுக டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரம்பூா் காவல் சரகம், பனங்குடி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு விழாவிற்காக பல்வேறு கட்சிகளின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை கொத்தங்குடியைச் சோ்ந்த சிலா் பொங்கல் விளையாட்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பர பதாகையை சேதப்படுத்தினராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பெரம்பூா் காவல் ஆய்வாளா் விசித்திரா மேரி மற்றும் போலீஸாா் அங்கு வந்து அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

