சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On :16 ஜனவரி 2021, 2:00 pm

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 8,309 ஆக இருந்து வந்தது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,314ஆகி உள்ளது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 9 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8, 108 ஆக உயா்ந்துள்ளது. 75 போ் சிகிச்சையில் உள்ளனா்.