/
நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ. செல்வக்குமாா் (30). இவா், வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சொந்தமான மின் மோட்டாரில் குளித்துவிட்டு, அங்கிருந்த கம்பி வேலியில் துணியை காயப் போட்டுள்ளாா் அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செல்வக்குமாரின் சகோதரா் வீ. சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

