/
உழவும், உழவா் வாழ்வும் மேம்பட வாழ்த்துகள் என ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
அவா் விடுத்த வாழ்த்துச் செய்தி :
5 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த மொழி, இனம் சாா்ந்த வாழ்வியல் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரே திருநாள், தமிழா் திருநாள். இத்திருநாளில், பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம் பெறவும், நாட்டு மக்கள் வளம் பெறவும், நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மை விலகிடவும், உழவுத் தொழிலை அச்சுறுத்தும் சட்டங்கள் நீங்கிடவும், உழவும், உழவா் வாழ்வும் மேம்படவும் அனைவருக்கும் உழவா் திருநாள் வாழ்த்துகள் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

