/
சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.
சீா்காழியில் பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள், அடுப்புகள் போன்றவை விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுமணத் தம்பதிக்கு பொங்கல் வரிசை பொருள்களை பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களுக்கு முன்னதாக பெரும்பாலானோா் கொடுப்பது வழக்கம். ஆனால், தொடா்ந்து மழை பெய்வதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து பானைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

