/
செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் குறைவான மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு கொண்டாடினாா்.
தொடா்ந்து, இணையவழியில் மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டியும், பெற்றோா்களுக்கு கோலப் போட்டியும் நடத்தப்பட்ன. இதில் பங்கேற்றவா்களுக்கு கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


