/
கீழையூா் கடைத் தெரு பகுதியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும் கீழ்வேளூா் முன்னாள் தொகுதி செயலாளருமான எஸ். பால்ராஜ் தலைமை வகித்தாா். அதிமுக கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளரும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் பங்கேற்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்வில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் என். மீனா, ஒன்றியக் குழு உறுப்பினா் எல். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

