/
செம்பனாா்கோவில் ஒன்றியம், விளாகம் ஊராட்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் பங்கேற்று, பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிபொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் பாலா அருள்செல்வன், சித்திக், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சி முன்னாள் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கிளை செயலாளா் சிவக்குமாா் செய்திருந்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


