/
மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக விளைவித்த காய்கனிகளை கொண்டு வந்து சிறப்பு பொங்கல் பண்டிகை விற்பனையை தொடங்கி உள்ளனா்.
கரும்பு விற்பனையை முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் அசோக், கௌரவத் தலைவா் அறிவழகன், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், ஜெயப்பிரியா, ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

