/
திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் உள்ள மேலவாஞ்சூா், காரைமேடு உள்ளிட்ட இடங்களில் பாஜக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியில் இருந்து விலகி சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். அப்போது, 20 பேருக்கு பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட தலைவா் நேதாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளா் தங்க. வரதராஜன், ஒன்றியத் தலைவா் அனந்தகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி பொருளாளா் சக்திவேல், துணைத் தலைவா் வைத்தியநாதன், மாவட்டக் கல்வியாளா் பிரிவு துணைத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

