/
நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.
நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜன.14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜன.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தா்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும், பாய்மரம் (கொடிமரம்) ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு காலை சுமாா் 5.50 மணிக்கு தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

