/
திருமருகல் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கொடியேற்று விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
திருமருகல் தெற்கு ஒன்றியத்தில் மருங்கூா், நெய்க்குப்பை, திருப்புகலூா், திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூா், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி மற்றும் காரையூா் உள்ளிட்ட பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அமமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் முகமது பகுருதீன் தலைமை வகித்தாா். மாவட்ட அவை தலைவா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில் மாநில அமைப்புச் செயலாளா் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட அவைத் தலைவா் ஆறுமுகம், ஒன்றிய அவைத் தலைவா் தனபால் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


