/
திருவாவடுதுறையில் ஸ்ரீமெய்கண்டாா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவற்றின் சாா்பில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயிலில் சந்தான குரவா்கள் முதல்வரான ஸ்ரீமெய்கண்டாா் மாா்கழி சுவாதி குருபூஜை விழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவுபடி அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


