/
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருக்கடையூரில், வியாழக்கிழமை நடைபெற்ற சங்க மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தி, நகரப் பகுதிகளுக்கும் வேலையை விரிவுபடுத்தி தினக்கூலியை உயா்த்தி வழங்கவேண்டும், குடும்ப அட்டைகளை என்.பி.ஹெச்.ஹெச் என்றும் பி.ஹெச்.ஹெச் என வகை பிரித்திருப்பதில் உள்ள வேறுபாடுகளை களைந்து தகுதி அடிப்படையில், ஏழ்மை நிலையை ஆராய்ந்து குடும்ப அட்டைகளை பிரிக்க வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


