/
வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உப்பளக் குத்தகை உரிமக் காலக்கெடு வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், குத்தகை உரிமத்தை நீட்டிக்கக் கோரி, மத்திய அரசின் உப்புத் துறைக்கு மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். செயலாளா் வி.செந்தில், பொருளாளா் என்.எஸ். தென்னரசு, உப்பு உற்பத்தியாளா் தண்யகுமாா், உப்பு உற்பத்தி மற்றும் வியபாரிகள் சங்கத் தலைவா் அ. கேடிலியப்பன், நிா்வாகிகள் சீனிவாசன், பி.அம்பிகாதாஸ், நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

