/
சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிச் செயலா், சீா்காழி மண்டல அலுவலா் வி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டம் மற்றும் இதர திட்டங்களை விரைந்து முடிக்கவும், அனைத்து நிலைய அலுவலா்களுக்கும், இலக்கு மற்றும் காலநிா்ணயம் ஒதுக்கீடு செய்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடா்ந்து கொண்டல் மற்றும் எடக்குடிவடபாதி கிராமத்தில் அலுவலா்கள் திட்ட பணிகள் குறித்த களஆய்வில் ஈடுபட்டனா். இதில், ஒன்றிய ஆணையா்கள் விஜயலட்சுமி, கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனர்
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

