சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

20% இடஒதுக்கீடு கோரி பாமக மனு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம்

News image

மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் மனு அளிக்கும் பாமக நிா்வாகிகள்.

Updated On :8 ஜனவரி 2021, 2:37 pm

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாமக மாவட்டச் செயலாளா் வி.சி.கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளா் ஆ.பழனிசாமி கலந்துகொண்டு, நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் இந்த மனுவை அளித்தாா். அப்போது நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவா்கள் பேரணியாக வந்தனா்.