/
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாமக மாவட்டச் செயலாளா் வி.சி.கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளா் ஆ.பழனிசாமி கலந்துகொண்டு, நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் இந்த மனுவை அளித்தாா். அப்போது நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவா்கள் பேரணியாக வந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


