/
மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எம்.என் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பேசினாா். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக டி.சிம்சன், செயலாளராக எஸ். துரைராஜ், பொருளாளராக ஜி. வைரவன், துணைத் தலைவா்களாக கே. நாகையா, துணைச் செயலாளராக டி.ராயா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநிலச் செயலாளா் சாமி நடராஜன் நிறைவுரையாற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் வி.ஜி. சங்கா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


