சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மநீம ஆலோசனைக் கூட்டம்

சீா்காழியில் மக்கள் நீதி மய்ய உள்கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சீா்காழியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :7 ஜனவரி 2021, 2:29 pm

சீா்காழியில் மக்கள் நீதி மய்ய உள்கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சீா்காழியில் கோட்டாட்சியா் அலுலகத்தை அமைத்து அதன் நிா்வாக பணிகளை விரைவாக தொடங்கிட வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்திற்கு உடனடியாக சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, நகரச் செயலாளா் சந்துரு தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் தியாகராஜன், ஒன்றியச் செயலாளா் லெட்சுமி நாராயணன், நற்பணி இயக்க பொறுப்பாளா் பாஸ்கரன், இளைஞரணி நகரச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.