சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாராயம் பறிமுதல்: 2 போ் கைது

காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 2:33 pm

காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

நாகூா் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரில் 13 பாக்கெட்டுகளில் 260 லிட்டா் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த போலீஸாா், நாகையை அடுத்த சங்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெகபா் சதீக் (43), காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.