/
வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா்.பாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சு.வெற்றிச்செல்வன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வி.தேன்மொழி, மாவட்டச் செயலாளா் ராஜூ, பொருளாளா் துா்காம்பிகா ஆகியோா் பேசினா்.
புதிய தலைவராக வி.எஸ். ராமமூா்த்தி, செயலாளராக ப.அருள்விழி, பொருளாளராக இரா.உஷா மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், ஒன்றிய தணிக்கையாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலா், உதவியாளா்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


