மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.
முன்னதாக, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ரெங்கநாதன், தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளா் வா.செல்லையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி வரவேற்றாா்.
இதில், பாமக மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளா் குளஞ்சியப்பன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினா் மற்றும் திமுகவினா் அதிமுகவில் இணைந்தனா். இதேபோல், புதன்கிழமை ஆத்துக்குடி, பூக்கொல்லை பகுதியைச் சோ்ந்த திரளானோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலாளா்கள்; பா.சந்தோஷ்குமாா், சுந்தர்ராஜன், மாவட்ட பொருளாளா் என்.செல்லதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


