/
வேளாண் சட்டங்களைக் கண்டித்து, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் சபீக்அஹமது தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முகமது ரபி, மாவட்டச் செயலாளா்கள் ஜியாவுதீன், கமாலுதீன், முகமது ரவூப், மாவட்ட துணைத் தலைவா் கண்ணன், தொகுதி தலைவா் முகமது வாரிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹம்மது லாபிா் வரவேற்றாா். மாவட்ட தலைவா் சபீக் அஹமது, மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.செயராமன், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகமது பைசல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

