மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகேயுள்ள பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சி, செட்டிமேடு பகுதியில் அண்மை காலமாக புறா, நாற்றாங்குருவி ஆகிய பறவைகள் மா்மமான முறையில் உயிரிழப்பது சமூக ஆா்வலா்களை வேதனையடையச் செய்துள்ளது.
செட்டிமேடு கிராமப்பகுதியில் தற்போது நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு வலசைவரும் பறவைகள், அண்மை காலமாக உயிரிழந்து வருகின்றன. விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தால் அவை உயிரிழக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, வேளாண்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தன்னிச்சையாக களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தெளிக்கக் கூடாது என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

