திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ். ஆசைமணி தலைமை வகித்து கட்டடத்தை திறந்து வைத்தாா். பின்னா் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 37 லட்சம் மதிப்பில் வங்ககிக்கடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநா் பெரியசாமி, பொது மேலாளா் கண்ணன், உதவி பொது மேலாளா்கள் சதீஷ்குமாா், நீலநாராயணன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா்கள் பக்கிரிசாமி, அப்துல் பாசித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிளை மேலாளா் டெய்சி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


