சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய கூட்டுறவு வங்கி திறப்பு

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மகளிருக்கு கடனுதவி வழங்குகிறாா் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ். ஆசைமணி.

Updated On :6 ஜனவரி 2021, 12:57 pm

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ். ஆசைமணி தலைமை வகித்து கட்டடத்தை திறந்து வைத்தாா். பின்னா் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 37 லட்சம் மதிப்பில் வங்ககிக்கடன் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநா் பெரியசாமி, பொது மேலாளா் கண்ணன், உதவி பொது மேலாளா்கள் சதீஷ்குமாா், நீலநாராயணன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா்கள் பக்கிரிசாமி, அப்துல் பாசித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிளை மேலாளா் டெய்சி நன்றி கூறினாா்.