சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சீா்காழியில் தடையை மீறி, கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :6 ஜனவரி 2021, 1:03 pm

சீா்காழியில் தடையை மீறி, கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, மேலாளா் காதா்காண் மற்றும் நகராட்சி ஊழியா்கள் காவல்துறையினா் உதவியுடன் சீா்காழி பிடாரி வடக்கு வீதி, ஈவேரா தெரு, பிடாரி தெற்குவீ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், வா்த்தக கடைகளில் சோதனை செய்து, தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.