சீா்காழியில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இடுபொருட்கள் நிவாரணப் பட்டியல் தயாா் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.
தென்பாதி தனியாா் பள்ளியில் நடைபெற்றுவரும் இப்பணியில், 89 கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இதைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பித்தாா். அப்போது வட்டாட்சியா் ஹரிதரன் மற்றும் வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா். தமிழக அரசின் நெற்பயிா் இடுபொருள் நிவாரணம் இரண்டு நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே முதல்வா் அறிவித்த இடுபொருள் நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


