/
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகை பால்பண்ணைச்சேரி, மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, சிக்கல், ஆழியூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற, குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அவா் பாா்வையிட்டாா்.
அரசு அறிவித்த ரூ. 2,500 ரொக்கப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பில் குறிப்பிடப்பட்ட பொருள்கள் உரிய வகையில் வழங்கப்படுகின்றனவா? என்பது குறித்து குடும்ப அட்டைதாரா்களிடம் அவா் கேட்டறிந்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஜி. கணேசன் உடனிருந்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


