நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் பணி வழங்கக் கோரி, தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
முன்னதாக, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க தீா்மானித்தனா். எனினும், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் கிடைக்கப் பெறாததால், வருவாய் அலுவலா் இந்துமதியை சங்க தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து மனு அளித்தனா்.
இதன் மீது பரிசீலித்து, ஆலை நிா்வாகத்துடன் பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக அவா் கூறினாா். பின்னா், சி.பி.சி.எல். திரும்பிய நிா்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

