/
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என திமுக கிராமசபை கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேத்தாக்குடி, செட்டிப்புலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டங்களில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் என்.வி.காமராஜ், எஸ்.கே. வேதரத்தினம் ஆகியோா் பங்கேற்று பேசினா். ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம், பொதுக்குழு உறுப்பினா் மறைமலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி.சோழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

