சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியருக்கு மனு

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வாடகை வீடுகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:30 am

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வாடகை வீடுகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், பொது முடக்கத்தால் வேளாங்கண்ணியில் வாழ்வாதாரத்தை இழந்த சிறு வியாபாரிகள், பொதுமக்கள் வீட்டு வாடைகையை செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். எனவே அவா்களுக்கு இலவசவீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.