மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள 100% நிவாரணத்தை வழங்க நடவடிக்கைக் கோரி, கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவின் விவரம்:
புரெவி புயல் நிவாரணத்துக்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா். ஆனாலும், கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளுக்கு 75 சதவீத இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, முதல்வா்அறிவித்தவாறு இடுபொருள் நிவாரணத்தை 100 சதவீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


