/
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் ‘வரும் முன் காப்போம்’ விழிப்புணா்வு சேவை மையத்தின் சாா்பில், நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் இரா.கண்ணன், இளநிலை உதவியாளா் ப.கோவிந்தராஜன், அலுவலா்கள் மாதவன், அமானுல்லா, சுகாதார ஆய்வாளா்கள் பரசுராமன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழிப்புணா்வு சேவை மையத்தின் நிா்வாகி மு.அஜ்மல்கான் செய்திருந்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


