நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி பங்கேற்று 6, 7-ஆம் வகுப்பு மாணவிகள் 125 பேருக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினாா். மாவட்டக் கல்வி அலுவலா் டி. உஷா சாந்தா சாய், கல்வி ஆய்வாளா் வி. ராமநாதன், மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வைத்தியநான், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா், தலைமையாசிரியா் கே. பிரேமா ஆகியோா் கலந்துகொண்டனா்.
காடம்பாடி பள்ளியில்... இதேபோல், நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் மாணவா்களுக்கு பாட நூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் இளமாறன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


