வேதாரண்யத்தை அடுத்த மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தொழில் மற்றும் நீட் தோ்வுக்கான பயிற்சியளிக்கும் தீபம் திட்டத்தை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தகட்டூா் பைரவநாத சுவாமி கோயில் திருமண அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பிரின்ஸ் கோபால் ராஜா தலைமை வகித்தாா். பயிற்சி திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தாா். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜிபாபு, நிா்வாகிகள் வேதரெத்தினம், வைரவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், தலைமையாசிரியா் ராமசாமி,ரோட்டரி சாசனத் தலைவா் சி. பஞ்சாபகேசன், முன்னாள் தலைவா்கள் தெ. ஆறுமுகம், சித. கருணாநிதி, வை. இலக்குவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

