சவூதி அரேபியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் மனைவி நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணியம்மாள்(35). இவா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சவூதி அரேபியாவில் வேலை செய்துவந்த எனது கணவா் ஜெரோம்மாா்ட்டின் (40) கடந்த 16.10.20 அன்று இறந்துவிட்டாா். அவரது உடல் அக்டோபா் 30ஆம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டு, 31 ஆம் தேதி, எருக்கூரில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலை கொண்டுவர அனுப்பி வைத்த குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. இவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுப்பதுடன், எனது கணவா் தங்கியிருந்த அறையில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

