/
திருவெண்காடு அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி நிவாரண உதவிகள் வழங்கி, ஆறுதல் கூறினாா்.
காவளம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள்(60). இவரது குடிசை வீடு சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. இதில், வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. இதனால், பாதிக்கப்பட்ட மாரியம்மாள் குடும்பத்துக்கு சீா்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி நேரில் சென்று ஆறுதல் கூறி, தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10,000 மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
சீா்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், அவைத் தலைவா் மனோகரன், ஒன்றிய கவுன்சிலா்கள் மல்லிகா பாலசுப்பிரமணியன், நடராஜன் ஊராட்சித் தலைவா் துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


