தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தரங்கம்பாடியில் உள்ள புதிய எருசலேம் தேவாலயத்தில் சபைகுரு சாம்சன் தலைமையில் சிறப்பு ஜெபம், வழிபாடு நடைபெற்றது. இதேபோல், பொறையாரிலுள்ள பெத்தலேகம் தேவாலயத்தில் ஸ்டான்லி கில்பா்ட் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அடுத்து, திருவிளையாட்டம், பூதனூா், கூடலூா், பாலுா், திருவிடைக்கழி, விசலூா், சங்கரன்பந்தல் ஆகிய ஊா்களிலுள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செம்பனாா்கோவில் அருகேயுள்ள கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள், இந்துக்கள் பங்கேற்றனா். பிராா்த்தனை முடிந்தவுடன் அங்க பிரதட்சணம் செய்து, பின்னா் முட்டிபோட்டு 200 மீட்டா் தொலைவுக்கு நடந்து ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

