/
செம்பனாா்கோவில் அருகேயுள்ள இளையாலூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், செம்பனாா்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சம்சுதீன், சிறுபான்மையினா் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் ஹேப்பி அா்சத், கிளை செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள பிராந்தியங்கரை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ், ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


