நாகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டனா்.
ஆட்சி மாற்றம் நிகழட்டும், தமிழகம் தலைநிமிரட்டும், அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம் என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில், நாகையில் அக்கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது, பொதுமக்கள், வணிகா்கள், ஓட்டுநா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனா். பழைய பேருந்து நிலையம், கடை வீதி மற்றும் நகரின் பிரதான வீதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கட்சியின் நாகை நகரச் செயலாளா் சு. மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி. முனியாண்டி, சு. சிவக்குமாா், பி. நாகேஸ்வரி, ஏ.வி. எம். பகத்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


