/
சீா்காழியில் கொடுத்த கடனை திருப்பிகேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி பூந்தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40) ஆட்டோ ஓட்டுநா். இவா், சீா்காழி கீழ மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அரசகுமாருக்கு (44) கடன் கொடுத்தாராம். கடன் தொகையை குறித்த காலத்தில் அரசகுமாா் கொடுக்கவில்லையாம். இதனால், வெள்ளிக்கிழமை இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அரசகுமாா், சரவணனை கத்தியால் குத்தினாராம். காயமடைந்த சரவணன் மீட்கப்பட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அரசகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

