செம்பனாா்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பூரில் ஜன.8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் பிஎம்ஏஒய் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதிய ஊழியா்கள் கட்டமைப்பை வழங்க மாநில அரசை வலியுறுத்தி தொடா் இயக்கங்களை நடத்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற வாரிசுதாரா்களுக்கு 2021-ஆம் ஆண்டு உறுப்பினா் சந்தா வழங்கப்பட்டது. இதில், மாநிலச் செயலாளா் சௌந்தரபாண்டியன், மாவட்ட செயலாளா் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலாளா் ஜம்ரூத் நிஷா, மாநில செயற்குழு உறுப்பினா் வேல் கண்ணன், மாவட்ட தணிக்கையாளா் தங்கராசு, மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துகிருஷ்ணன், நல்லமுத்,து செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ,
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


