/
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வீர விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
கள்ளா் நாட்டு அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன. உசிலம்பட்டி பகுதியில் 10 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 24 கிராமங்களைச் சோ்ந்த 500க்கு மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கபடி, வட்டக்கல் தூக்குதல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். போட்டியில் வென்ற இளைஞா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் திம்மநத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. திம்மநத்தம் ஊராட்சிதலைவா் தோ.கோஸ்மீன் தோப்புச்சாமி பரிசுப்பொருள்களை வழங்கினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


