மதுரை: மதுரை அருகே வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வாடிப்பட்டி அரசுமருத்துவமனையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சாந்தி, உதவி மருத்துவா்கள் தனசேகரன், பாலாஜி, நிா்மல், முத்துலட்சுமி, சித்த மருத்துவா் இந்திராதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் போலீஸாா் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையிலும், பெண் போலீஸாா் சேலை அணிந்தும் கலந்துகொண்டனா். போலீஸாருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளா் ஜாஸ்மின், சாா்பு- ஆய்வாளா்கள் கேசவராசந்திரன், ராஜேந்திரன், முருகேசன், பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

