சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 3:42 am

மதுரை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் 16 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், சிகிச்சையிலிருந்த 23 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 20,816 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 20,241 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 120 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.