/
தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டையும், கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு மதுரை வந்தடைந்தாா்.
சேலத்தில் இருந்து காரில் மதுரை வந்த அவரை, அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆகியோா் வரவேற்றனா்.
சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள முதல்வா், சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்து, பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


